ஞாயிறு, 9 மார்ச், 2014

வெண்மணியில் எழுந்து நின்ற நினைவாலயமும், உயர்ந்து பறந்த செங்கொடியும்...!

                           வெண்மணியில் உரிமைக்குரல் எழுப்பி உயிர்த்தியாகம் செய்த 44 தியாகிகளுக்கு தமிழக உழைப்பாளி மக்களின் பங்களிப்போடு எழுப்பப்பட்ட ''வெண்மணி தியாகிகள் நினைவாலயம்'' இன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர். பிரகாஷ் காரத் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. கட்சியின் முதுபெரும் தோழர் - மரியாதைக்குரிய தோழர். என்.சங்கரய்யா நினைவாலயத்தின் முகப்பில் செங்கொடியை ஏற்றி வைத்தார். கட்சியின் தமிழ் மாநிலச்செயலாளர் தோழர். ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் தோழர்.டி.கே.ரங்கராஜன் உட்பட பல தலைவர்களும், தமிழகம் முழுவதிலுமிருந்து இலட்சக்கணக்கான தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


 
 
          


 




  புகைப்படம் : CPIM Tamilnadu
                            Karkki Vijay

கருத்துகள் இல்லை: