ஊதி ஊதி பெரிதாக்கி வானளாவி பறக்கவிடப்பட்ட மோடி கேஸ் பலூன், மத்தியில் ஆட்சிப்பொறுப்பேற்று எண்பதே நாட்களில் ''புஸ்ஸ்ஸ்'' என்று காற்று இறங்கிவிட்டது. கடந்த வாரம் பீகார், மத்தியபிரதேசம், பஞ்சாப், கர்நாடகம் ஆகிய 4 மாநில சட்டசபைக்கான 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் வெறும் 7 இடங்களில் மட்டுமே மோடி - அமித்ஷா தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சி வெற்றிபெற முடிந்தது என்பதும், மற்ற 11 இடங்களில் எதிர்க்கட்சிகள் வெற்றிருக்கின்றன என்பதும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டும்.
மோடி பதவியேற்று இன்னும் 100 நாட்கள் கூட ஆகவில்லை. மோடியின் ''அகாஜூகா'' வேலையை மக்கள் புரிந்துகொண்டுவிட்டார்கள் என்பதை தான் இந்த தோல்வி காட்டுகிறது.
மோடி பதவியேற்று இன்னும் 100 நாட்கள் கூட ஆகவில்லை. மோடியின் ''அகாஜூகா'' வேலையை மக்கள் புரிந்துகொண்டுவிட்டார்கள் என்பதை தான் இந்த தோல்வி காட்டுகிறது.

