திங்கள், 14 ஏப்ரல், 2014

தஞ்சையில் தோழர்.மாணிக் சர்க்காரின் எழுச்சியுரை (வீடியோ )

நேற்று 14.04.2014 திங்களன்று மாலை தஞ்சாவூர் மக்களவைத்தொகுதி 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தோழர்.எஸ்.தமிழ்ச்செல்வி
அவர்களை ஆதரித்து இந்தியாவிலேயே எளிமையான, ஏழ்மையான,
நேர்மையான, மிகச் சிறந்த முதல்வராக திரிபுரா மாநிலத்தை ஆட்சி 
செய்யும் தோழர்.மாணிக் சர்க்கார் அவர்கள் தஞ்சையில் ஆற்றிய உரை.


கருத்துகள் இல்லை: