வெள்ளி, 28 ஜூன், 2013

இன்றைக்கும் பொருந்தும் அன்றைய எம்.ஜி.ஆர் பாடல்கள்....!

சிலர்ஆசைக்கும் தேவைக்கும்
வாழ்வுக்கும் வசதிக்கும்
ஊரார் கால் பிடிப்பார்...
ஒரு மானம் இல்லை
அதில் ஈனம் இல்லை
அவர் எப்போதும் ஆள் பிடிப்பார்...
 
- எங்க வீட்டு பிள்ளை

 
 
மக்கள் நலம் மக்கள் நலம்
என்றே சொல்லுவார்
தன் மக்கள் நலம்
ஒன்றை தான்
பார்த்துக்கொள்ளுவார்....

- நேற்று இன்று நாளை


இந்த பாடல்களுக்கும் இங்குள்ள படங்களுக்கும் சம்பந்தமில்லைங்க. 
அப்படி நீங்க சம்பந்தப்படுத்தி பாத்தீங்கன்னா நான் பொறுப்பு இல்லைங்க...

கருத்துகள் இல்லை: