ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

குழந்தைகளை வைத்து கொள்ளையடிக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகள்...!


                        நம் நாட்டில் வறுமையின் காரணமாக குழந்தைகளை வைத்து வித்தைக்காட்டி பிழைக்கும் கூட்டமும், பேருந்து நிலையம், இரயில் நிலையம், கோயில்கள், கடற்கரை போன்ற மக்கள் கூடும் பகுதிகளில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் கூட்டமும்  காலம் காலமாக நாம் பார்க்கின்ற காட்சி தான். குழந்தை உரிமைகளை பற்றியெல்லாம் கவலைப்படாமல் சமூகமும், அரசாங்கமும் இந்தவிதமான குழந்தைகளுக்கெதிரான குற்றங்களை கண்டுகொள்வதே இல்லை. 

கருத்துகள் இல்லை: