புதன், 14 ஜனவரி, 2015

எழுத்தாளனுக்கு என்றும் மரணமில்லை....!

இப்போது உங்கள் கையில் ''மாதொருபாகன்''
க்ளிக் செய்து படியுங்கள்... சிந்தியுங்கள்....
விவாதம் செய்யுங்கள்... மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள்...!
கலை, இலக்கியம் மக்களுக்கே...
அவைகளே அழிக்கும் உரிமை படைத்த படைப்பாளிகளுக்கு
கிடையாது.... திண்ணைப் பேச்சு வீனர்களுக்கும் கிடையாது....
படைப்பாளிகள் தங்கள் தூரிகையையும், எழுதுகோலையும்
தூக்கியெறிந்து விடலாம்... ஆனால் அவர்களின் மனதில்
தானாக - தன்னெழிச்சியாக வெள்ளமாக பெருக்கெடுக்கும்
உணர்வுகளையும், கருத்துகளையும், கற்பனைகளையும் 
யாராலும் அணைபோட்டு தடுத்துவிடமுடியாது.
ஆகவே படைப்பாளிகளுக்கு என்றும் மரணமில்லை...
அவன் சாகமாட்டான்... அவனை யாராலும் சாகடிக்கமுடியாது....
 
மின்நூலாக மாதொருபாகன்....!

https://dl.dropboxusercontent.com/u/602…/Mathoru%20Pagan.pdf

''மாதொருபாகன்'' படைத்த பெருமாள் முருகனை வாழ்த்துவோம்...!

1 கருத்து:

Unknown சொன்னது…

Very good keep it up best wishes from the people of Tiruchengode for your service to the man kind we are very happy thank you very much may God bless you all