வெள்ளி, 26 ஏப்ரல், 2013

மகா யோக்கியர் இராமதாஸ் அவர்களே... முதல்ல மதுவிலக்க உங்க கட்சியில அமல்படுத்துங்க...!

        




 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
            நேற்று பாண்டிச்சேரி கிழக்கு கடற்கரைச்சாலையில் மதுக்கடைகளும் பார்களும் இராமதாஸ் கட்சியின் தொண்டர்களின் கூட்டம் தான் அலை மோதியது. இங்க எல்லாத்தையும் ஏத்திக்கினு போதையில மகாபலிபுரம் போகிற வழியில மரக்காணத்தில தலித் மக்கள் வாழும் பகுதிகளில் ரவுடித்தனம் செய்திருக்கிறார்கள். பாண்டிச்செரியிலக் கூட கிழக்கு கடற்கரைச்சாலை முழுதும் பாட்டில்களை உடைத்துப்போட்டு கூச்சலும் கும்மாளமுமாகத் தான் வாகனங்களில் திரிந்துகொண்டிருந்தார்கள்.
          அந்த மகா யோக்கியர் இராமதாஸ் முதலில் தன் கட்சி ''குண்டர்களுக்கு'' மதுவிலக்கைப் பற்றி சொல்லித்தரட்டும்.

கருத்துகள் இல்லை: