புதன், 18 நவம்பர், 2015

வெள்ளம் கடுமையாக பாதித்த கடலூர் மாவட்டத்தை தோழர்.ஜி.ஆர் பார்வை...!

                மக்கள் நலப்பணியில் மார்க்சிஸ்ட்டுகள்...!            


அண்மையில் பெய்த மழையினால் வெள்ளம் பெருக்கெடுத்து கடுமையாக பாதித்த கடலூர் மாவட்டத்திலுள்ள பெரியகாட்டுப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளரும், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான தோழர். ஜி.ராமகிருஷ்ணன் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் அம்மக்களுக்கு பாத்திரங்கள், அரிசி, போர்வை போன்ற நிவாரணப்பொருட்களை வழங்கினார். அரசு செய்யவேண்டிய இந்த பணிகளை எந்த ஒரு பிரதிபலனும் எதிர்ப்பார்க்காமல் தனியொரு அரசியல் கட்சி செய்வது என்பது பாராட்டுதற்குரியது.  













கருத்துகள் இல்லை: