tag:blogger.com,1999:blog-344654525214300802.post9166104855905861739..comments2023-09-07T14:15:06.129+05:30Comments on ஆயுத எழுத்து: கருணாநிதியின் அமைதியும் மவுனமும் நமக்கு நன்றாக புரிகிறது...!puduvairamji.blogspot.comhttp://www.blogger.com/profile/17165217051350843431noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-344654525214300802.post-46840137613305022702014-10-06T08:33:46.278+05:302014-10-06T08:33:46.278+05:30காழ்ப்புணர்விற்கு ஒர் அளவே இல்லையா? தங்கள் அபிமான...காழ்ப்புணர்விற்கு ஒர் அளவே இல்லையா? தங்கள் அபிமானி உள்ளே போய்விட்டால் அவருடைய எதிரி வெளியே இருக்கக்கூடாது எனும் உங்களின் நல்ல எண்ணத்திற்கு பாராட்ட வார்த்தைகளே இல்லை. அவர்களின் வழக்கு வந்து, அது நிரூபிக்கப்பட்டு தண்டனையும் வழங்கப்படாத முன்பே அந்தத் தீர்ப்பு இன்றே வரக்கூடாதா... வந்து எங்களின் நெஞ்சங்களில் பால்வார்க்கக்கூடாதா என எண்ணும் உங்களின் பால்மணம் மாறா பிஞ்சு உள்ளத்திற்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லையே!Jagaveranhttps://www.blogger.com/profile/05667425365402144326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-344654525214300802.post-59965697016735071672014-10-01T19:26:32.067+05:302014-10-01T19:26:32.067+05:30//66கோடிக்கே ஜெயலலிதாவிற்கு இவ்வளவு பெரிய தண்டனையு...//66கோடிக்கே ஜெயலலிதாவிற்கு இவ்வளவு பெரிய தண்டனையும் அபராதமும் என்றால், 1,76,000கோடிக்கு தன் மனைவிக்கும், ஆசை மகளுக்கும் எவ்வளவு பெரிய தண்டனையும், அபராதமும் கிடைக்கும் என்று கணக்குப் போட்டுப்பார்த்திருப்பார். அதனால் வந்தது தான் இந்த அமைதியும், அடக்கமும், மவுனமும் என்பதை யாராலும் புரிந்துகொள்ளமுடியும்.//இது ஒரு பால்குடிக்கும் தெரியும். ஆனால் கருணாநிதி குடும்பம் கூண்டோடு போனால் தான் விடிவு.<br />அந்த நன்நாளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com