tag:blogger.com,1999:blog-344654525214300802.post5590884793217098283..comments2023-09-07T14:15:06.129+05:30Comments on ஆயுத எழுத்து: “முதலாளித்துவத்தின் மரணமே, மக்களின் விடுதலை” - ஜூனியர் விகடன்puduvairamji.blogspot.comhttp://www.blogger.com/profile/17165217051350843431noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-344654525214300802.post-55273910704108631652011-10-25T07:07:26.214+05:302011-10-25T07:07:26.214+05:30முதலாளித்துவம் எங்கே முற்றிய நிலைக்கு வருகிறதோ அங்...முதலாளித்துவம் எங்கே முற்றிய நிலைக்கு வருகிறதோ அங்கே புரட்சி முளைவிடும் என்ற மார்க்ஸ் கருத்து உண்மை என்பது இங்கே நிலைநாட்டப்படுகிறது. அதே நேரத்தில் முதலாளித்துவம் அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுத்துவிடாது. சாம தான பேத தண்ட முறைகள் அனைத்தையும் பயன்படுத்தி கிளர்ச்சிகளை ஒடுக்க முயலும். இப்போது சுடர் விடத் தொடங்கியுள்ள போராட்ட எழுச்ச்சயைப் பெருந்தீயாக்குவது மக்கள் இயக்கங்களின் கடமை.kumaresanhttps://www.blogger.com/profile/07132840431985642423noreply@blogger.com