tag:blogger.com,1999:blog-344654525214300802.post3347095761869914195..comments2023-09-07T14:15:06.129+05:30Comments on ஆயுத எழுத்து: இலங்கை : தேசிய இனப்பிரச்சனையும் மாறியுள்ள உலகச் சூழலும்....!puduvairamji.blogspot.comhttp://www.blogger.com/profile/17165217051350843431noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-344654525214300802.post-57699924570956164572013-06-05T12:16:41.124+05:302013-06-05T12:16:41.124+05:30சில காலமாகவே சீட்டு அரசியல் மட்டுமே செய்து தமிழகத்...சில காலமாகவே சீட்டு அரசியல் மட்டுமே செய்து தமிழகத்தில் க்ம்யூ கட்சியே இல்லை என்ற நிலையை ஏற்படுத்திவிட்ட இரு கட்சிகளும் தமிழர்களிடம் அன்னியப்பட்டுவிட்டன.பிரிவினைவாதம் என்ற அடாவடி வார்த்தையைக் கொண்டும் மத்திய அரசின் நாடாளு மன்றத்தில் ஓரிரு இடங்கள் கிட்டுவதைத் தடுத்துக் கொள்ள மனமின்றி தடுமாறுகிறார்கள். அதிலும் சீனா கோவித்துக் கொள்ளக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள் இலங்கை அரசு ஒரு நாடு, ஒரு மதம் ஒருமொழி என்பதை அரசியல் சட்டமாக வைத்துக்கொண்டு,ராணுவம் போலீசில் தமிழர் கூடாது என்ற நிலையைப் பார்த்தும் ஒன்று பட்ட இலங்கை என்று கூறுவது மக்கள் விரோதகொள்கையேயாகும். கம்யூனிச அகிலத்தில் பிரதிநிதியாகக் கலந்துகொள்ள ஜே.வி.பி பொறுப்பாளருக்கு அழைப்பு கிடைக்கிறது.ஆனால் அந்த அமைப்பு சிங்கள இன வாதம் பேசுகிறது, நடைமுறயிலும் நடக்கிறது. தமிழ் கம்யூக்கள் மட்டும் உலக தேசியம் பேசவேண்டும். பேசுகிறார்கள். பிரிவினை என்பது நாட்டை வெட்டி எடுத்துப் போவது அல்ல,மாறாக குறிப்பிட்டப் பகுதியை யார் ஆளுவது, எந்த சட்டம் இயற்றி ஆள்வது என்பது மட்டுமே. சித்தாந்த ஜெபிப்பிகளான கம்யூத் தலைவர்களுக்கு இது ஒவ்வாது.அகில இந்தியம் என்றாலே அது பார்ப்பன ஆளுமை அல்லது அவர்களது வால்பிடித்தாவது கட்சியில் நீடிக்கவேண்டும் எனும் தமிழரின் தேவையும் போதையுமேயாகும்.இறைகற்பனைஇலான்https://www.blogger.com/profile/04745716130779748949noreply@blogger.com