tag:blogger.com,1999:blog-344654525214300802.post2995344127848342465..comments2023-09-07T14:15:06.129+05:30Comments on ஆயுத எழுத்து: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தொடங்கிய நவரத்தினங்களில் முதல் ரத்தினம் தோழர். பி. சுந்தரய்யா நூற்றாண்டு விழா...!puduvairamji.blogspot.comhttp://www.blogger.com/profile/17165217051350843431noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-344654525214300802.post-9958573643064511272012-05-03T08:27:01.640+05:302012-05-03T08:27:01.640+05:30மிக்க நன்றி தோழர்..... உங்களின் இந்த அற்புதமான செ...மிக்க நன்றி தோழர்..... உங்களின் இந்த அற்புதமான செய்தி இன்றைய ஆட்சியாளர்களுக்கு ஒரு பாடமாக அமையும்.puduvairamji.blogspot.comhttps://www.blogger.com/profile/17165217051350843431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-344654525214300802.post-41217360923144864582012-05-03T07:16:45.018+05:302012-05-03T07:16:45.018+05:30நாடாளுமன்றத்தில் பிரதமர் நேருவோடு கடுமையாக வாக்குவ...நாடாளுமன்றத்தில் பிரதமர் நேருவோடு கடுமையாக வாக்குவாதம் செய்வார் சுந்தரய்யா. காங்கிரஸ்காரர்கள் கொதித்துப் போவார்கள். அப்போது நேரு, ”சுந்தரய்யா சொன்னதுதான் சரி. என்னிடம்தான் தவறு” என்று சபையிலேயே அறிவித்திருக்கிறார். அதே போல், வேறொரு விவாதத்தின்போது சுடுசொற்களைப் பயன்படுத்திய சுந்தரய்யா, பின்னர் அதற்காக மன்னிப்புக் கேட்டார். அப்போதும் நேரு, “உங்கள் மீது தவறில்லை. நான் இதை சரியாகக் கையாண்டிருக்க வேண்டும்,” என்று பதிலளித்தார். இந்த உயர்ந்த அவை நாகரிகம் கண்டு அனைவரும் பெருமிதம் கொண்டனர்.<br /><br />பேரவைத் தலைவரைப் பார்த்து ஒரு உறுப்பினர் கைநீட்டிப் பேசினார் என்பதை ஒரு பெரும் குற்றச்செயலாக அறிவித்துப் பேச விடாமல் தடுக்கிற இன்றைய தமிழக சட்டமன்றத்திற்கு இந்தச் செய்தி அர்ப்பணம்.kumaresanhttps://www.blogger.com/profile/07132840431985642423noreply@blogger.com